'கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே !'
- திருப்பாணாழ்வார் அருளிய பாசுரம்.
ஸாய்ராம்.
கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம். அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...
No comments:
Post a Comment