பகவான் : கல்வி அறிவு பெற்ற பண்டிதர்களும், ஞானிகளிடம் பணிவுடன் நடந்து கொள்கிறார்களே !
கல்லாமை ஒரு அறியாமைதான். அதைவிட கற்று அறிதலும் ஒரு அறியாமைதான். ஏனெனில், இரண்டும், 'எது உண்மையான இலக்கு' என்பதை அறியாமலேயே, இருக்கின்றன.
ஆனால், ஞானியர்கள் அறியாமையில் இருப்பவர்களல்ல. அவர்கள், எது இலக்கு என்பதை அறிந்தவர்கள்..
- பகவான் ரமண மகிரிஷிகள்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment