இறைவனிடம் சென்ற இவனது மனம், படிப்படியாக தூய்மையடைந்து, தனது ஆசைகளை விட, இறைவனது அருளைப் பெற்றுக் கொள்வதிலேயே திருப்தியடைவதை உணருகிறான்.
அந்த நிலையில்தான், இறைவனது அருள் கருணை மலர ஆரம்பிக்கிறது.
அந்த கருணை ஒரு 'சத்குருவின்' வடிவத்தை எடுத்து, அவனுக்கு முன் தோன்றி, அவனது மனதை தூய்மைப் படுத்தி, உண்மையை உணர்த்துகிறது.
இப்போதுதான், பகதனின் மனம் வலிமை பெறுகிறது. அதற்குப் பின்தான் உள் திரும்ப ஆரம்பிக்கிறது. படிப்படியாக உள் திரும்பிய மனம், தியானத்தால் ஆடாத, அசையாத நிலையைப் பெறுகிறது.'
- பகவான் ரமண மகிரிஷி.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment