Tuesday, December 28, 2021

குரு தரிசனம் - பாரதியார்.


 

மற்றொருநாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை

வளமுறவே கட்டியவன் முதுகின் மீது

கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்

கருணைமுனி சுமந்துகொண்டு என்னெதிரே வந்தான்.

சற்று நகை புரிந்தவன்பால் கேட்கலானேன் ;

'தம்பிரானே ! இந்தத் தகைமை என்னே ?

முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ ?

மூட்டை சுமந்திடுவ்து என்னே ? மொழிவாய்' என்றேன்.


புன்னகை பூத்த ஆரியனும் புகழுகின்றான் ;

'புறத்தே நான் சுமக்கின்றேன் ; அகத்துனுள்ளே,

இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ'

என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்

மன்னவயன் சொற்பொருளினை யான்கண்டு கொண்டேன்.


ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...