Wednesday, December 15, 2021

எல்லாமே சக்திமயம்


' நல்ல நல்ல நதிகளுண்டு - அவை

நாடெங்கும் ஓடி விளையாடி வருங்காண்

மெல்ல மெல்ல போயவை தாம் - விழும்

விரிகடற் பொம்மையது  மிகப் பெரிதாம்

எல்லையதிற் காணுவ தில்லை - அவை

எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்

ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை

ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண் '


( நாடெங்கிலும் ஓடிக் கொண்டிருக்கும் நதிகள் அனைத்தும், இறுதியில் கடலில் வந்து கலக்கின்றன. எல்லையில்லாமல் விரிந்திருக்கும் கடலில், நதிகள் வந்து கலக்கும் போது, அவைகளுக்கிடையே எந்த எல்லையும் இருப்பதில்லை. இரண்டும் இணையும் போது எழும் பேரோசை... ஓம் என்ற சக்தியின் ஒலியாக ஒலிக்கிறது.)


ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...