Friday, June 5, 2020

பகவத் கீதை (iii ; 4 - 8)




வினையைத் துறந்த எவரும்
வினையிலிருந்து தப்பிக்க இயலாது ;
வெறும் துரத்தினாலே எவரும்
பரிபூரண்ம் அடைய இயலாது
ஒரு கண நேரமேனும் எக்காலத்திலும்,
எவரும் வினயற்று இருக்க இயலாது ;
இச்சை இல்லை எனினும், இயற்கை நியதி
எவரையும் வினையாற்ற வைக்கும்.

- கிருஷ்ண பகவான்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...