வினையைத் துறந்த எவரும்
வினையிலிருந்து தப்பிக்க இயலாது ;
வெறும் துரத்தினாலே எவரும்
பரிபூரண்ம் அடைய இயலாது
ஒரு கண நேரமேனும் எக்காலத்திலும்,
எவரும் வினயற்று இருக்க இயலாது ;
இச்சை இல்லை எனினும், இயற்கை நியதி
எவரையும் வினையாற்ற வைக்கும்.
- கிருஷ்ண பகவான்.
ஸாய்ராம்.
No comments:
Post a Comment