ஒரு 'தெய்வீகத் திட்டம்' எந்த ஆயுள் காப்பு நிறுவனத்தையும் விட விவேகத்துடன் நம் எதிர் காலத்தைப் பாதுகாக்கிறது.
இவ்வுலகம் முழுவதும் புறக் காப்பீட்டில் கவலையுடன் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.அவர்களுடைய கசப்பான எண்ண்ங்கள் அவர்களின் நெற்றியுலுள்ள வடுக்களைப் போலுள்ளன.
நம் முதல் சுவாசத்திலிருந்தே, நமக்குக் காற்று, பால் இவைகளைக் கொடுத்தவனுக்குத் தன் பக்தர்களின் அன்றாட வாழ்விற்கு எப்படி வழி செய்வது என்பது தெரியும்.
- பாதுரி மகாசயர்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment