அவி வேக - கனாந்த - திங்முகே
பஹுதர ஸந்தத - து : க - வர்ஷிணி /
பகவன் ! பவ - துர்தினே பத :
ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத //
(ஆளவந்தார் பிரபு அருளிய 'ஸ்தோத்திர ரத்தினம்' ; ஸ்லோகம் 49 )
பகவானே ! அடியவரை கைவிடாதவனே ! விகேமின்மை என்ற முகிலகளினால் திசைகள் இருளடைந்துள்ளன ; இடைவிடாமல் பலவகைகளாகத் துன்பமழை பொழிகிறது ; சம்சாரம் என்ற மழைக்கால இருள் என்னை சூழ்ந்துள்ளது ; நல் வழியிலிருந்து தவறியிருக்கிறேன். இத்தகைய என்னிடம் அருட்பார்வை கொள்வாய.
நமோ நாராயணாய நமஹ
ஸாய்ராம்
No comments:
Post a Comment