Thursday, January 18, 2024

ஆளவந்தார் அருளிய 'ஸ்தோத்திர ரத்தினம்'.

 

அவி வேக - கனாந்த - திங்முகே

பஹுதர ஸந்தத - து : க - வர்ஷிணி /

பகவன் ! பவ -  துர்தினே பத :

ஸ்கலிதம் மாமவ லோகயாச்யுத //

(ஆளவந்தார் பிரபு அருளிய 'ஸ்தோத்திர ரத்தினம்' ; ஸ்லோகம் 49 ) 

பகவானே  !  அடியவரை கைவிடாதவனே  ! விகேமின்மை என்ற முகிலகளினால் திசைகள் இருளடைந்துள்ளன ; இடைவிடாமல் பலவகைகளாகத் துன்பமழை பொழிகிறது ; சம்சாரம் என்ற மழைக்கால இருள் என்னை சூழ்ந்துள்ளது ; நல் வழியிலிருந்து தவறியிருக்கிறேன். இத்தகைய என்னிடம் அருட்பார்வை கொள்வாய. 

நமோ நாராயணாய நமஹ

ஸாய்ராம்

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...